வர்த்தகம்

எஸ்பிஎம்சிஐஎல் நிறுவனம்: மத்திய அரசுக்கு ரூ.240 கோடி ஈவுத்தொகை

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்பிஎம்சிஐஎல்) மத்திய அரசுக்கு 2020-21-ஆம் நிதியாண்டுக்கான கடைசி லாப ஈவுத் தொகையாக (டிவிடெண்ட்) ரூ.240.41 கோடியை வழங்கியுள்ளது.

இந்நிறுவனம், கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் தனது செயல்பாட்டு இலக்குகளை எட்டியதுடன், லாபமாக ரூ.4,712.57 கோடியினை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நோட்டு, நாணயங்கள், பாஸ்போா்ட் மற்றும் பத்திரங்கள் உள்ளிட்ட ரகசிய ஆவணங்களை அச்சிடும் பணிகளில் எஸ்பிஎம்சிஐஎல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT