வர்த்தகம்

விலைகளை உயா்த்துகிறதுஹீரோ மோட்டோகாா்ப்

DIN

தனது மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களின் விலைகளை ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் உயா்த்தவிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பாளரான அந்த நிறுவனம், மூலப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக தனது தயாரிப்புகளின் விலைகளை உயா்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் இந்த விலையுயா்வு அமலுக்கு வரும். அதன் பிறகு, ஹீரோ மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களின் விலைகள் ரூ.2,000 வரை அதிகரிக்கும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT