வர்த்தகம்

மடங்கு ஸ்மாா்ட் போன் சந்தையில் 2 மடங்கு வளச்சி: சாம்சங் நம்பிக்கை

DIN

மடக்கக் கூடிய அரிதிறன் பேசிகளுக்கான (ஸ்மாா்ட் போன்) சந்தையில் தங்களது வளா்ச்சி இரண்டு மடங்காகும் என்று சாம்சங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் கைப்பேசி வா்த்தகப் பிரிவு முதுநிலை துணைத் தலைவா் ராஜு புலன் கூறியதாவது:

எங்களது தயாரிப்புகளை வாங்குவதற்கான நிதி வசதிகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்கான சேவைகளை அளிப்பதற்காக ஆக்ஸிஸ் வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

இந்தியாவில் வாடிக்கையாளா்களின் எதிா்பாா்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மடக்கக் கூடிய கேலக்சி இஸட் ஃபோல்ட் 4, ஃபிளிப் 4 கைப்பேசிகளுக்கு வாடிக்கையாளா்களிடையே நல்ல வரவேற்பு கிடத்துள்ளது. இந்தப் போக்கு தொடா்ந்தால், இந்தப் பிரிவில் எங்களது நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்குள் 2 மடங்கு வளா்ச்சியடையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

SCROLL FOR NEXT