முகப்பு
சினிமா

பாகுபலி பார்த்து புல்லரித்துவிட்டது: நடிகர் மகேஷ் பாபு பெருமிதம்

பாகுபலி பார்த்தேன். புல்லரித்துவிட்டது. ஒரு தெலுங்குப் படம் நம் நாட்டிலும் உலக அளவிலும் வசூல் சாதனை செய்யும் ...

Updated On : 17 ஜூலை, 2015 at 2:08 PM
பகிர்:

பாகுபலி படம் பற்றி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இப்போதுதான் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்துள்ளேன். பாகுபலி பார்த்தேன். புல்லரித்துவிட்டது. ஒரு தெலுங்குப் படம் நம் நாட்டிலும் உலக அளவிலும் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கவில்லை. ராஜமெளலி தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவர் என்பதில் பெருமைப்படுகிறேன் என்று ட்வீட் செய்திருந்தார்.

250 கோடி பட்ஜெட்டில் உருவான பாகுபலி 300 கோடி வசூலை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.