'விக்ராந்த் ரோனா ' படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ் 
சினிமா

'விக்ராந்த் ரோனா ' படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ்

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பந்தாரி இயக்கத்தில்  கன்னட மொழியில்  பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ' விக்ராந்த் ரோனா

DIN

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பந்தாரி இயக்கத்தில்  கன்னட மொழியில்  பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ' விக்ராந்த் ரோனா ' . கற்பனையும் சாகசமும் கலந்த அதிரடிப்படமாக சுதீப் திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை 3 டியில் வெளியிட இருப்பதால் அதற்கான தொழில்நுட்ப வேலைகள் தீவிரமாக நடைபெற்று முடிந்ததை சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தார்கள்.

அடுத்த தகவலுக்காக காத்திருந்த நிலையில் , அப்படத்தின் நாயகி ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன்னுடைய இஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு   " கதங் ராக்கம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சுதீப் உடன் விக்ராந்த் ரோனா படம் மூலம்  கன்னடத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சியைத் தருகிறது " எனத் தெரிவித்திருக்கிறார்.

இப்படம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT