செய்திகள்

பாடல்களை படமாக்குவதில் மணிரத்னம் வல்லவர்: பாலிவுட் பெண் இயக்குனர் பாராட்டு!

திரைப்படத்தில் பாடல்களை படமாக்குவதில் மணிரத்னம் வல்லவர் என்று பாவுட்டின் பிரபல பெண் நடன இயக்குனர்  ஃபாரா கான்  தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தில் பாடல்களை படமாக்குவதில் மணிரத்னம் வல்லவர் என்று பாவுட்டின் பிரபல பெண் நடன இயக்குனர்  ஃபாரா கான்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

இதுவரை நான் இணைந்து பணிபுரிந்தவர்களில்  மணிரத்னம் அவர்கள் மிகச் சிறந்த படைப்பாளர். அவருடன் இனைந்து பணிபுரிந்த படங்களில் 'தில்சே'(இந்தி உயிரே) மற்றும் 'அலைபாயுதே' ஆகிய இரண்டு படங்களும் சிறப்பானவை. பாடல்களை படமாக்குவதில் அவரிடம் ஒரு சிறப்பு தன்மையிருக்கிறது.

சில முறை வேண்டுமானால் அந்த பாடல்கள் படத்துடன் சிறப்பாக இணைந்து போகாமல் இருக்கலாம். ஆனால் தனியாக பார்க்கும் போது உங்களால் அதை விரும்பாமல் இருக்க முடியாது.

இவ்வாறு ஃபாரா கான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT