செய்திகள்

நடிகை த்ரிஷாவின் டிவிட்டர் பக்கம் முடக்கம்!

DIN

சென்னை: நடிகை த்ரிஷாவின் டிவிட்டர் பக்கம் அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீட்டா அமைப்பின் ஆதரவாளரான நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களும் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வந்தது. அவரது படத்தின் படப்பிடிப்பு கூட சிவகங்கை அருகே தடுத்து நிறுத்தபப்ட்டது.

இந்நிலையில் தனது டிவிட்டர் கணக்கை அடையாளம் தெரியாத நபர் முடக்கி விட்டதாக த்ரிஷா தெரிவித்துளளார். தனது கணக்கை முடக்கி அடையாளம் தெரியாத நபர் பதிவிட்டதற்காகவும் த்ரிஷா தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT