செய்திகள்

பிரபுதேவா நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள கார்த்திக் சுப்புராஜ் படம்!

இறைவி படத்துக்குப் பிறகு சத்தமில்லாமல் பிரபுதேவா நடிப்பில் தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

எழில்

இறைவி படத்துக்குப் பிறகு சத்தமில்லாமல் பிரபுதேவா நடிப்பில் தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயண். ஒளிப்பதிவு - திரு. இப்படத்துக்கு மெர்குரி என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

வித்தியாசம் என்னவென்றால் இது கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

முழுப் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதால் விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரெளடிகள் தகராறு: போலீஸாா் விசாரணை

தமிழகத்தில் 1,303 நீலகிரி வரையாடுகள்: அமைச்சா் ராஜகண்ணப்பன் தகவல்

திருச்சானூரில் வரலட்சுமி விரதத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT