செய்திகள்

இளையராஜாவின் பாட்டில்  அவரது உழைப்பு மட்டுமே உள்ளது: மிஷ்கின்

DIN

இளையராஜா இசையமைத்த பாட்டுக்கு ராயல்டி கேட்கும் விஷயம் தொடர்பாக கேட்டபோது, தயாரிப்பாளர் மிஷ்கின் கூறியது:
இளையராஜாவின் ஒவ்வொரு பாட்டிலும் அவரது உழைப்பு மட்டுமே உள்ளது. அதற்காக அவர் ராயல்டி கேட்கிறார். குறிப்பாக, ஒரு தயாரிப்பாளர் எடுத்த படம் அடிக்கடி தொலைக்காட்சியில் ஓடுகிறது. அது ஓடும் சமயத்தில், அவருக்கு ராயல்டி கொடுத்திருந்தால் அவரது ஏழ்மை நிலை விலகி இருக்கும். ஆனால் தற்போதுதான் இதுபோன்ற காப்பிரைட் பிரச்னை எழுந்துள்ளது. இதன் முடிவு போக, போகத்தான் தெரியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT