செய்திகள்

நடிகையானார் ‘புதிய தலைமுறை’ செய்தி வாசிப்பாளர் பத்மபிரியா!

எழில்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாகச் செய்தி வாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் இருந்த பத்மபிரியா தொலைக்காட்சித் தொடரில் தற்போது நடித்து வருகிறார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்கிற தொடரில் வேணி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்தக் காரணத்தால் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

SCROLL FOR NEXT