செய்திகள்

நடிகையானார் ‘புதிய தலைமுறை’ செய்தி வாசிப்பாளர் பத்மபிரியா!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பத்மபிரியா தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்... 

எழில்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாகச் செய்தி வாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் இருந்த பத்மபிரியா தொலைக்காட்சித் தொடரில் தற்போது நடித்து வருகிறார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்கிற தொடரில் வேணி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்தக் காரணத்தால் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சேலம் மாவட்டச் செயலாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

ஜெய்ஸ்வால், கில் சதம்: 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி!

அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால்.. திருமாவளவன் பேச்சு

அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: தொல்.திருமாவளவன்

முதல்முறையாக 10,000 கிராமங்களை இணைத்து கிராம சபை! - மு.க. ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT