பாலியல் தொல்லை: நடிகை ராணி புகார்!
பாலியல் தொல்லை தொடர்பாகக் காவல்நிலையத்தில் நடிகை ராணி புகார் அளித்துள்ளார்...
பாலியல் தொல்லை தொடர்பாகக் காவல்நிலையத்தில் நடிகை ராணி புகார் அளித்துள்ளார்.
சென்னை செங்குன்றம் பகுதியில் விளம்பரம் ஒன்றில் நடித்தபோது, நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொல்லை அளித்துத் தாக்கியதாக நடிகை ராணி, செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிப்பு என்கிற பெயரில் சண்முகராஜன் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அவர் சொல்வதற்கு நான் உடன்படாததால் என்னைத் தாக்கினார் என்று செய்தியாளர்களிடம் ராணி பேட்டியளித்துள்ளார்.
Advertisement