செய்திகள்

என்னுடைய அடுத்தப் படத்தின் தலைப்பு ‘நாற்காலி’ அல்ல: ரஜினி படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம்!

எழில்

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். முருகதாஸும் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் அப்படத்தின் தலைப்பு நாற்காலி என ரசிகர்கள் சிலர் போஸ்டர் வடிவமைத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதையடுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் முருகதாஸ். அவர் கூறியதாவது:

என்னுடைய அடுத்தப் படத்தின் தலைப்பு நாற்காலி அல்ல. வதந்திகள் பரப்புவதைத் தயவுசெய்து நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT