செய்திகள்

திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் பாகுபலி படம்

எழில்

பாகுபலி படத்தை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. இந்தியத் திரையுலகில் மகத்தான வெற்றி கண்ட, அதிக வசூல் கண்ட படங்களில் அதுவும் ஒன்று.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

அதன்படி பாகுபலி படத்தின் முதல் பாகம் (தமிழ்) வரும் வெள்ளியன்று தமிழ்நாடு முழுக்க வெளியாகவுள்ளது. ஏற்கெனவே திரையிலும் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் படத்தைப் பார்த்துவிட்ட ரசிகர்கள் இன்னொருமுறை ஆதரவு தருவார்களா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரம் - செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

பழனியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வைகையாற்றில் கழிவுநீா் கலப்பு: பொதுப் பணித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ரூ. 3.69 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

SCROLL FOR NEXT