செய்திகள்

இணையம் வழியாக உரையாடவுள்ள கமல் ஹாசன் & ஏ.ஆர். ரஹ்மான்

DIN

இணையம் வழியாக கமல் ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் வரும் வியாழன் அன்று உரையாடவுள்ளார்கள்.

கடந்த மாதம் கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் இணையம் வழியாக உரையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். ஓபன் பண்ணா தளத்துடன் இணைந்து இன்ஸ்டகிராமில் நேரலையாக உரையாடினார்கள்.

இந்நிலையில் அடுத்த இணைய உரையாடலில் கமல் ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொள்கிறார்கள். தலைவன் இருக்கின்றான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, வரும் வியாழன் அன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. அபிஷேக் ராஜா தொகுத்து வழங்குகிறார். உரையாடலின் நேரலையை கமல் ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான் சமூகவலைத்தளப் பக்கங்களில் காண முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT