செய்திகள்

திருமணத்துக்குத் தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான்: குஷ்பு கிண்டல்!

எழில்

இயக்குநர் சுந்தர் சி - குஷ்பு ஆகிய இருவரும் திருமண நாளை இன்று கொண்டாடுகிறார்கள்.

திருமணமாகி 20 வருடங்கள் நிறைவடைந்தது பற்றி நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்ததாவது:

திருமணமாகி 20 வருடங்களாகிவிட்டன. துன்பம், சந்தோஷம் என எல்லாச் சூழல்களையும் ஒன்றாக இருவரும் எதிர்கொண்டுள்ளோம். கடந்த 20 வருடங்களாக எதுவும் மாறவில்லை. இப்போதுவரை நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் புன்னகையுடன் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். திருமணத்துக்குத் தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான் என எண்ணுகிறேன். அதுதான் நீங்கள். என் பலமாக உள்ள உங்களுக்குத் திருமண நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ஜார்க்கண்ட் அமைச்சர்!

பதஞ்சலியின் 14 மருந்துகள் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதா? உச்சநீதிமன்றம் கேள்வி

வசீகரம்!

காஸா போர்: ஐ.நா.வில் சேவையாற்றிய ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி பலி

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

SCROLL FOR NEXT