செய்திகள்

திருமணத்துக்குத் தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான்: குஷ்பு கிண்டல்!

இயக்குநர் சுந்தர் சி - குஷ்பு ஆகிய இருவரும் திருமண நாளை இன்று கொண்டாடுகிறார்கள்.

எழில்

இயக்குநர் சுந்தர் சி - குஷ்பு ஆகிய இருவரும் திருமண நாளை இன்று கொண்டாடுகிறார்கள்.

திருமணமாகி 20 வருடங்கள் நிறைவடைந்தது பற்றி நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்ததாவது:

திருமணமாகி 20 வருடங்களாகிவிட்டன. துன்பம், சந்தோஷம் என எல்லாச் சூழல்களையும் ஒன்றாக இருவரும் எதிர்கொண்டுள்ளோம். கடந்த 20 வருடங்களாக எதுவும் மாறவில்லை. இப்போதுவரை நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் புன்னகையுடன் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். திருமணத்துக்குத் தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான் என எண்ணுகிறேன். அதுதான் நீங்கள். என் பலமாக உள்ள உங்களுக்குத் திருமண நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக தலைமைக்கு 10 நாள் கெடு விதிக்கவில்லை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

இந்திய வீராங்கனைகள் அசத்தல்! மழையால் ஓவர்கள் குறைப்பு.. நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்கு!

பிகாருக்கு புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கான தேர்தல்: பிரதமர் மோடி

கடலோரக் காற்று... ஷிவானி நாராயணன்!

விஷ ஆன்மா... பூனம் பாண்டே!

SCROLL FOR NEXT