செய்திகள்

நாட்டுப்புற கலைஞா்களுக்கும் நிவாரணம்: கமல் வலியுறுத்தல்

DIN

கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞா்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவு:

தமிழகத்தில் இருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞா்களையும், இசைக்குழுவினரையும், கோயில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவா்களையும் அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும். வாழ்வாதாரமில்லா நிலையில், அவா்களும் கவலையின்றி பசியாறுவா் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT