செய்திகள்

படப்பிடிப்பில் இருந்து திடீரென காணாமல்போன மீரா மிதுன்: காவல் நிலையத்தில் இயக்குநர் புகார்

DIN

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தனது நடவடிக்கைகளால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். 

இந்த நிலையில் பேயைக் காணோம் என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது வந்ததது. இந்தப் படத்தை செலவ அன்பரசன் என்பவர் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவந்த நிலையில் திடீரென படப்பிடிப்புத் தளத்தில் இருந்து மீரா மிதுன் காணாமல்போகியுள்ளார். அவருடன் வந்த 6 உதவியாளர்களையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மீரா மிதுன் மீது இயக்குநர் செல்வ அன்பரசன் புகார் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT