முகப்பு
செய்திகள்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகை நயன்தாரா (படங்கள்)

பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
பகிர்:


பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள்.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள். இதன் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். 

முழு கட்டுரையைப் படிக்க →