முகப்பு
செய்திகள்

நடிகர் ராம் சரண்: படத்தோல்விக்கு இழப்பீடு தருவாரா?

ஹைதராபாத்: அப்பா மகன் நடித்த சமீபத்திய தெலுங்கு படமான ஆச்சார்யா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 

Updated On : 12 மே 2022, 1:40 pm IST
ஆச்சார்யா படம்
பகிர்:

ஹைதராபாத்: அப்பா மகன் நடித்த சமீபத்திய தெலுங்கு படமான ஆச்சார்யா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 

கொரட்டால சிவா இயக்கத்தில் அப்பா மகன் ( ராம் சரண், சிரஞ்சீவி) நடித்த ஆச்சார்யா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் விநியோகிஸ்தகர்கள் ராம்சரனுக்கு இழப்பீட்டுக் கோரி கடிதம் எழுதினர்.

எனவே, விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு தர ராம் சரண் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments