செய்திகள்

பிரபல இயக்குநருடன் 3வது முறையாக இணையும் விஷால்

நடிகர் விஷாலின் 34வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சௌத் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஹரி இயக்குகிறார். இது ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

சிங்கம், வேல் படங்களை இயக்கிய ஹரி இயக்கத்தில் விஷால் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது 3வது படமாகும். 

இந்தப் படம் மிகப்பெரிய சரவெடியாக இருக்குமென நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT