செய்திகள்

விஜய் சேதுபதியை சூழ்ந்த ரசிகர்கள்..

DIN

படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் சேதுபதியை சூழ்ந்த ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடித்து வருகிறார்.

7 சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், படப்பிடிப்பின்போது மலேசியா வாழ் தமிழர்கள் விஜய் சேதுபதியை சூழ்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்தும் கையொப்பங்களைப் பெற்றும் மகிழ்ச்சியடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT