அஜித் குமார் Instagram | Ajith Kumar Racing Team
செய்திகள்

இரைச்சலில் இருந்து தப்பிக்கவே துபை சென்றேன் - நடிகர் அஜித் விளக்கம்!

துபைக்கு சென்றது ஏன்? என்பது குறித்து அஜித் குமார் விளக்கம்

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் துபை சென்றது குறித்து விளக்கமளித்துள்ளார்.

நீண்ட காலம் கழித்து, சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நேர்காணலை அளித்தார்.

பேட்டியில் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இந்தாண்டில் திரைப்படங்களில் இருந்து ஓய்வுபெற்றேன். அந்தக் காரணத்துக்காகத்தான் துபைக்குச் சென்றேன்.

ஏனெனில், அனைத்து விதமான இரைச்சல்களிலிருந்தும் விலகிக் கொள்ள விரும்புகிறேன். மேலும், கவன ஈர்ப்பிலிருந்து தப்பிக்கவும், எனக்கு உத்வேகம் அளிக்கும் நான் கவனம் செலுத்தவும்தான்.

பெரும்பாலான முக்கிய சுற்றுகள், இங்கு அமைந்திருப்பதால் இங்கு (துபை) வந்துள்ளேன். அது எனக்கு உதவியாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ராஜமௌலி படத்தில் வில்லனாக பிருத்விராஜ்..! அறிமுக போஸ்டருடன் நெகிழ்ச்சி!

Wanted to escape noise: Actor Ajith Kumar says Dubai life keeps him focused

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!” குஷ்பு பேட்டி | BJP | DMK

வீட்டில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவா் கைது

பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT