27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ராம் கோபால் வர்மா - மனோஜ் பாஜ்பாயி!
இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் புதிய படம் குறித்து...
இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மனோஜ் பாஜ்பாயி உடன் ராம் கோபால் வர்மா இணைந்துள்ளார்.
பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மனோஜ் பாஜ்பாயி நாயகனாக நடிக்கிறார்.
Advertisement
Advertisement
’போலிஸ் ஸ்டேஷன் மெயின் பூத்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஹாரர் நகைச்சுவை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளத
சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் கடைசியாக சத்யா எனும் படத்தில் பணியாற்றி இருந்தார்கள்.
இந்திய சினிமாவில் கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்படும் படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய படத்தில் நடிகை ஜெனிலியா நாயகியாக நடித்துள்ளதாகவும் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
Filmmaker Ram Gopal Varma and Manoj Bajpayee have reunited after almost three decades of their film “Satya” for the upcoming horror comedy titled “Police Station Mein Bhoot.”
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.