ஈழத் த மி ழ ரி ன் போராட்ட வரலாறு- 164: கிளிநொச்சி மீட்பு !
யாழ்ப்பாணத் தாக்குதலுக் குப் ப தி ல டி யாக கொழும் பி ன் மையப் பகு தி யி ல் அமைந்துள்ள சென்ட்ரல் வங் கி யி ல், பு லி கள் அ தி ர டி த் தாக்குதல் நடத் தி ன ôர்கள் ( 31- 1- 1996). இந்தத் தாக்குதலி ல் நூற்
யாழ்ப்பாணத் தாக்குதலுக் குப் ப தி ல டி யாக கொழும் பி ன் மையப் பகு தி யி ல் அமைந்துள்ள சென்ட்ரல் வங் கி யி ல், பு லி கள் அ தி ர டி த் தாக்குதல் நடத் தி ன ôர்கள் ( 31- 1- 1996). இந்தத் தாக்குதலி ல் நூற்றுக்கும் மேற்பட் டவர்கள் இற ந்தன ர். 1400 பேருக்கு மேல் படுகாயமுற்றன ர். அடுத்த தாக்குதலி ல் கொழும் பி ன் தெற்குப் பகு தி யி ல் உள்ள " தெ கி வளை' என்ற இடத் தி ல் உள்ள ர யி ல் நி லையத் தி ல் வைக்கப்பட்ட குண் டி ன் மூலம் 70 பேர் உ யி ர்துற ந்தன ர் ( 24- 7- 1996). நூற்றுக்கணக்கானே ôர் படுகாயமடைந்தன ர்.
இ ன்னெ ôரு உச்சகட்டத் தாக்குத லாக முல்லைத் தீ வு தாக்குதல் அமைந்தது. முல்லைத் தீ வி ல் பத்தா யி ரம் அ டி நீ ள மும், ஐயா யி ரம் அ டி அகலமும் கொண்ட பகு தி யை ஆக் கி ர மி த்து சி ங்கள ராணுவ முகாம் இருந்தது. இந்த முகா மி ல் துருப் பு கள் மட்டுமன் றி ஏராள மான ஆயு தங்களும், கன ரக ஆயுதங்களும் கு வி த்துவைக்கப்பட் டி ருந்தன. என வே, இந்த முகாமைத் தகர்ப் பதும், அ தி லுள்ள ஆயுதங்கள் அனை த்தையும் சேதாரம் இல்லா மல் கைப்பற்றுவது என்பதும் பி ர பாகர னி ன் தி ட்டமாக இருந்தது. கடலி ல் கடற் பு லி கள் தாக்குவது என்றும், கரை யி ல் போரா ளி கள் தாக்குவது என்றும் மு டி வா யி ற்று. 1996- ஆம் ஆண்டு ஜ þலை 18- ஆம் நாள் அ தி காலை ஒரு ம ணி யள வி ல் தாக்குதல் தொடங் கி யது. வி ழி த் தெழுந்த சி ங்கள ராணுவத் தி ன ர் எ தி ர்த்தாக்குதல் தொடுத்தும் பய ன ற்றுப் போன து. இறு தி யி ல் முல் லைத் தீ வு, ராணுவ முகாம் பு லி கள் வசமா யி ற்று. முல்லைத் தீ வைக் காப்பாற் றி க் கொள்ளும் முயற் சி யாக சி ங்கள ராணுவம் அலம் பி ல் வ ழி யாக, போர் நடந்த இடத் தி ற்கு அப்பா லுள்ள ஓர் இடத் தி ல் ஏராள மான துருப் பு களை க் கொண்டுவந்து இற க் கி யது. இதனை யூ கி த்து உணர்ந் தி ருந்த பு லி கள் அவர்களை வரும் வ ழி யி லேயே மடக் கி அ ழி த் தன ர்.
ஆறு நாள்கள் நீ டி த்த " தி ரி வி டப கர' என்னும் இந்த யுத்தத் தி ல், ஆ யி ரக்கணக்கான ராணுவ வீரர்கள் உ யி ரி ழந்தன ர். கும்பல் கும்பலாக இற ந்த சி ங்கள வீரர்க ளி ன் உடல்க ளை ப் பெற, சந் தி ரி கா அரசு மறுத் தது. இற ந்துபோன வீரர்க ளி ன் உடல்களை ஏற்றுக்கொண்டால், அது தோல் வி யை ஒப் பு க்கொண்ட தாக அமைந்து வி டும் என்று கரு தி ய ராணுவம், இற ந்துபோன வீரர் கள், சி ங்கள வீரர்கள ல்ல என்று அ றி வி த்தது. உ யி ரற்ற 1200 உடல்க ளி ல் 55 உடல்களை மட்டும் செஞ் சி லு வைச் சங்கம் மூலமாகப் பெற்றுக் கொண்டது. எஞ் சி யி ருந்த உடல் களை செஞ் சி லுவைச் சங்கத் தி ன ர் முன் னி லை யி ல் பு லி களும், வன் னி ப்பகு தி மக்களும் கும்பல் கும்ப லாகத் தீ யி ட்டன ர்.
Advertisement
இந்தத் தாக்குதலுக்குப் பு லி கள் வைத்த பெயர் " ஓயாத அலைகள்- 1' என்பதாகும். இத் தாக்குதலி ல் இல குரக ஆயுதங்கள் மட்டுமன் றி , கன ரக ஆயுதங்கள ôன போஃ பர்ஸ் வகை பீரங் கி கள் இரண்டும் கைப் பற்ற ப்பட்டன. இது த வி ர முகாம்க ளி ல் கு வி க்கப்பட் டி ருந்த கோ டி க்க ணக்கான ரூபாய் ம தி ப் பி லான ஆயுதங்களும் கைப்பற்ற ப்பட்டன. இ ந் தி யா வி ல் ஐக் கி ய முன்ன ணி அர சி ல் வெ ளி யுற வுத்துறை அமைச்சராக இருந்த ஐ. கே. குஜ் ரால் அண்டை நாடுகளுடன ôன உற வு கு றி த்து ஐந்து அம்சக் கொள் கைகள் ஒன்றை அ றி வி த்தார்.
அவை: ( 1) அண்டை நாடுகள ôன பங்கள ôதேஷ், பூட்டான், மாலத் தீ வு, நேபாள ம் மற்றும் ஸ்ரீலங்கா ஆ கி யவற் றி ன் பி ரச்னை க ளி ல் எ தி ர்பார்ப் பு எதுவு மி ன் றி உதவு வது, ( 2) ஒரு நாட் டி ன் எல்லைக ளுக்கும் இறை யாண்மைக்கும் பங் கம் நேராமல்- ம தி த்து நடப்பது, ( 3) ஒரு நாட் டி ன் உள்நாட்டுப் பி ரச் னை க ளி ல் இன்னெ ôரு நாடு தலை யி டாமல் இருப்பது, ( 4) அண்டை நாடுக ளி ன் தேசப் பாதுகாப் பு க்கும் இறை யாண்மைக்கும்- ஒருமைப் பாட்டுக்கும் பங்கம் நேராமல் பார்த்துக்கொள்வது, ( 5) அண்டை நாடுகள் தங்களுக்குள் ஏற்படும் பி ரச்னை களை இருதரப் பி ன ரும் பே சி த் தீ ர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
இது நடைமுறை சாத் தி யமா என்பது கு றி த்து அப்போது பலத்த வி வாதங்கள் எழுந்தன. பா கி ஸ் தான், பங்கள ôதேஷ் உள் ளி ட்ட நாடுகளுடன் இந் தி யா எந்த முறை யி ல் நடந்து கொள்ளும் என்ற கேள் வி களும் எழுந்தன. ஆன ô லும், இந் தி ய வெ ளி யுற வுத் துறை அமைச்ச ரி ன் இந்தக் கொள்கை அ றி வி ப்பால் ம கி ழ்ந்த நாடுக ளி ல் முக் கி யமான து இலங்கை ஆகும்.
ஆமாம், இந்தக் கொள்கை யி ல் இலங்கை யி ன் இன ப் பி ரச்னை யி ல் இந் தி யத் தலையீடு இருக்காது என்று சந் தி ரி கா உறு தி யாக நம் பி ன ôர். என வே தன்போக் கி ல் அவர் செயல்பட ஆரம் பி த்தார்.
சந் தி ரி கா அரசு முல்லைத் தீ வை இழந்ததை மாபெரும் அவமான மாகக் கரு தி யது. இதற்குப் ப தி ல டி கொடுத்தே ஆகவேண்டும் என்றும் தி ட்டங்கள் தீ ட்டப்பட்டன. " சத் ஜெ ய' என்ற பெய ரி ல் சி ங்கள ராணுவம் முப்படைகளும் இணைந்த தாக்குதல் ஒன்றை கி ளி நொச் சி மீது தொடுத்தது. கி ளி நொச் சி யைக் கைப்பற் றி ய ராணு வம் சுற் றி யி ருந்த இதர பகு தி களை யும் கைப்பற்றும் முயற் சி யி ல் 30 ஆ யி ரம் வீரர்களுடன் கள ம் இற ங் கி , " ஜெ ய சி க்குறு' என் கி ற பெய ரி ல் 13- 5- 1997- இல் போ ரி ல் ஈடுபட்டது. 1998- ஆம் ஆண்டு ஜன வ ரி 25- ஆம் தே தி , கண் டி யி ல் உள்ள பு த்த ரி ன் பல் வைக்கப்பட்டுள்ள தாகக் கூற ப்படும் பு கழ்பெற்ற பு த்தக் கோ வி லான " தலதா மா ளி கை' மீது வி டுதலைப் பு லி கள் தாக்குதல் நடத் தி ன ர். இ தி ல் 17 பேர் கொல் லப்பட்டன ர்.
கி ளி நொச் சி யை மீட்பதற்காக, பி ரபாகரன் பி ப்ரவ ரி 2- ஆம் தே தி போரைத் தொடங் கி ன ர். உடன டி வெற் றி சாத் தி யப்பட வி ல்லை. என வே, கைப்பற்றும் முயற் சி கள் தொடர்ந்தன. ஒவ்வொரு ஊராகக் கைப்பற் றி ய பு லி கள் தி லீப னி ன் ப தி னே ôராம் ஆண்டு நி னை வு நாள ôன செப்டம்பர் 26- ஆம் தே தி மி கப் பெ ரி ய தாக்குதலைத் தொடுத்தன ர்.
இந்தத் தாக்குதலி ல் ராணுவத் தரப் பி ல் ஆ யி ரத்துக்கும் மேற் பட்ட வீரர்கள் பலி யான ôர்கள்.
இறு தி யி ல் கி ளி நொச் சி மீண்டும் பு லி கள் வசமான து. இத் தாக்குத லுக்குப் பு லி கள் " ஓயாத அலைகள்- 2' என்று பெயர் வைத் தி ருந்தன ர்.
1998- இல் சந் தி ரி கா, வி டுதலைப் பு லி கள் இயக்கத்துக்கு மீண்டும் தடை வி தி த்தார்.
ரா ஜீவ் காந் தி கொலை தொடர் பான வி சாரணைகளுக்காக 5- 5- 1993- இல் பூந்தமல்லி யி ல் அமைக் கப்பட்ட த னி நீ தி மன்ற ம் 1997- இல் வி சாரணையை மு டி த்தது. 1998- ஆம் ஆண்டு ஜன வ ரி 28- ஆம் தே தி , இந்த வழக் கி ல் தீ ர்ப்ப ளி க்கப்பட் டது. குற்ற ம் சாட்டப்பட்டவர்க ளி ல் ந ளி னி - முருகன் தம்ப தி உள் ளி ட்ட 26 பேருக்குத் தூக்குத் தண் டனை யும் அவர்கள் சாகும்வரை தூக் கி ல் தொங்க வி டப்படவேண் டும் என்றும் த னி நீ தி மன்ற த் தி ன் நீ தி ப தி வி . நவ நீ தம் தீ ர்ப்ப ளி த்தார்.
குற்ற வா ளி கள் சார் பி ல் உச்ச நீ தி மன்ற த் தி ல் மனு ( 16- 2- 1998) செய் யப்பட்ட தி ல், ந ளி னி , முருகன், சாந் தன், பேர றி வாள ன் ஆ கி யோ ரி ன் தண்டனை உறு தி செய்யப்பட் டது. ( 11- 5- 1999) ராபர்ட் ஜெ யகு மார், ர வி ச்சந் தி ரன் ஆ கி யோ ரி ன் தூக்குத் தண்டனை ஆயுள் தண்ட னை யாக்கப்பட்டது. மீதமுள்ள 19 பேர் வி டுதலை செய்யப்பட்டன ர்.
" ஓ யாத அலைகள்- 3' என்பது மாங் குள ம் பகு தி களை மீட்பது ஆகும்.
இந்தப் பகு தி யாழ்- கண் டி நெடுஞ் சாலையான " ஏ- 9'- க்கு கி ழக்கே உள்ள ஒட்டுசுட்டான் பகு தி யா கும். இந்தப் பகு தி யை மீண்டும் கைப்பற்றும் வகை யி ல் பு லி கள் இருகட்டத் தாக்குதலை மேற் கொண்டன ர். 1999- ஆம் ஆண்டு நவம்பர் 1, 5, மற்றும் 7- ஆம் தே தி க ளி ல் நடைபெறற தாக்குதல்க ளி ல் ஒட்டுசுட்டான் பகு தி யி ல் அடங் கி ய நெடுங்கே ணி , அம்பகாமம், க ரி ப்பட்டமு றி ப் பு , மாங்குள ம், கரையான்குள ம், பு ளி யங்குள ம் ஊர்களை யும் பு லி கள் கைப்பற் றி ன ர்.
இரண்டாம் கட்டமாக, மன் ன ôர் பகு தி யி ல், ராணுவம் கைப்பற் றி யி ருந்த பள்ள மடு, பெ ரி யமடு, தட்சணா மருதமடு, மடுத்தேவால யப் பகு தி கள் கைப்பற்ற ப்பட்டன. சி ங்கள ராணுவத் தி ன் தோல் வி களை வெ ளி யி ட பத் தி ரி கைகளுக் குத் தடை வி தி க்கப்பட்டது. கடும் த ணி க்கை வி தி களும் அமல்படுத் தப்பட்டன. 1999- ஆம் ஆண்டு டி சம்பர் மாதம், சந் தி ரி கா மீது நடத்தப் பட்ட தாக்குதலி ல், அவர் கண் ணி ல் காயத்துடன் உ யி ர்தப் பி ன ôர். அதன் பி ற கு நடைபெற்ற அ தி பர் தேர்தலி ல் வென்று, மீண் டும் அ தி பராகப் பொறுப்பேற்ற ôர் ( 22- 12- 1999).
நாளை: ஆனை யி ற வு பு லி கள் வசம்!