சிறப்புக் கட்டுரைகள்

பெருகிவரும் ஃபெர்டிலிட்டி மையங்கள்... இந்தியாவின் வரமா?! சாபமா?! (விடியோ)

இந்தக் காணொலியில் நாம் இன்று காணவிருப்பது ஜப்பானியக் குழந்தை மாஞ்சியின் உருக்கமான கதையைத் தான்.

கார்த்திகா வாசுதேவன்

இந்தியாவில் இப்போதெல்லாம் மூலைக்கு மூலை ஏதேனும் ஒரு ஃபெர்டிலிட்டி மையத்தைப் பார்க்க முடிகிறது. பிரபலங்களை வைத்து விளம்பரப் படுத்தி தங்களது ஃபெர்டிலிட்டி மையங்களுக்கு ஆள் சேர்க்கும் அவலத்தை மேதகு மையங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. அதே வேளையில் ‘குற்றம் 23’ மாதிரியான திரைப்படங்கள் அத்தகைய மையங்களின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டவும் தயங்குவதில்லை. இந்தக் காணொலியில் நாம் இன்று காணவிருப்பது ஜப்பானியக் குழந்தை மாஞ்சியின் உருக்கமான கதையைத் தான்.

மாஞ்சி என்றோ ஒரு நாள் தன் அம்மாவைத் தேடி இந்தியா வந்தால்... யாரை அம்மாவென காட்டுவார்கள் நம் மருத்துவர்கள்?!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT