வேலைவாய்ப்பு

செளவுத் இந்தியன் வங்கியில் 537 புரொபேஷனரி அதிகாரி, கிளார்க் பணி

ஆர். வெங்கடேசன்

செளவுத் இந்தியன் வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 537 புரொபேஷனரி அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.12.2016 தேதியின்படி 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு மாத ஊதியமாக ரூ.23,700 - 980/7-30560-1145/2-32850-1310/7-42020 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணியின் பெயர்: Probationary Officers, Probationary Clerks - Delhi  
காலிப்பணியிடங்கள்: 537
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒ.பி.சி. பிரிவினர் ரூ. 700 செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறலாம்.  
மேலும் விவரங்களுக்கு: https://www.southindianbank.com/UserFiles/file/Probationary%20Officer%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT