வேலைவாய்ப்பு

செளவுத் இந்தியன் வங்கியில் 537 புரொபேஷனரி அதிகாரி, கிளார்க் பணி

செளவுத் இந்தியன் வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 537 புரொபேஷனரி அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

செளவுத் இந்தியன் வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 537 புரொபேஷனரி அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.12.2016 தேதியின்படி 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு மாத ஊதியமாக ரூ.23,700 - 980/7-30560-1145/2-32850-1310/7-42020 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணியின் பெயர்: Probationary Officers, Probationary Clerks - Delhi  
காலிப்பணியிடங்கள்: 537
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒ.பி.சி. பிரிவினர் ரூ. 700 செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறலாம்.  
மேலும் விவரங்களுக்கு: https://www.southindianbank.com/UserFiles/file/Probationary%20Officer%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT