வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 49 அலுவலக உதவியாளர் பனியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 49 அலுவலக உதவியாளர் பனியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூலை 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 49

பணியிடம்: கோயம்புத்தூர்
 
பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Office Assistant - 33

பணி: Night Watchman,  Watchman, Masalchi cum Night Watchman - 05

பணி: Sweeper, Scavenger - 05

பணி: Masalchi - 04

பணி: Gardener - 02

சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி, இலகு ரக வாகன ஒட்டுநர் உரிமத்துடன் பணி அனுபவம்ஸ தமிழில் எழுத்த, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  
The Principal District Judge,
Principal District Court,
Coimbatore - 641018.

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
ecourts.gov.in/tn/Coimbatore  அல்லது http://ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20OA%20AND%20MASALCHI%2012-06-2017_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT