வேலைவாய்ப்பு

ஆந்திரா வங்கியில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

ஆர். வெங்கடேசன்

ஆந்திரா வங்கியில் 2017-ம் ஆண்டுக்கான 14 துணை பணியாளர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sub Staff
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9560-325/4-10860-410/5-12910-490/4-14870-570/3-16580-655/3-18545/-
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.govtjob.guru/wp-content/uploads/2017/02/SubStaff-Ahmedabad.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT