வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலை வேண்டுமா..? தெற்கு ரயில்வேயில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

ஆர். வெங்கடேசன்


இந்திய ரயில்வேயின் கீழ் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெருகு ரயில்வேயில் முழு நேர ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 257 "சபாய்வாலா" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்  இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். 

மொத்த காலியிடங்கள்: 257 

பணி: Safaiwala  - 257
(பொதுப் பிரிவினருக்கு 132 இடங்களும், ஓபிசி பிவினருக்கு 69 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 19 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன)

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ. 18,900 - 29,390

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீனிங் தேர்வு, உடல் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.sr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018

தேர்வு நடைபெறும் தேதி: 2018 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT