வேலைவாய்ப்பு

இன்றைய வேலைவாய்ப்பு தகவல்கள்... மத்திய புலனாய்வு துறையில் வேலை

மத்திய புலனாய்வுத்துறையில் 2018-ஆம் ஆண்டிற்கான 134 துணை மற்றும் உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

மத்திய புலனாய்வுத்துறையில் 2018-ஆம் ஆண்டிற்கான 134 துணை மற்றும் உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 134

பணி: Deputy Central Intelligence Officer/ Exacutive - 80
சம்பளம்: மாதம் ரூ.56,000 - 77,500

பணி: Assistant Central Intelligence Officer  – I/ Executive - 54
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Joint Deputy Director/ G,
Intellignec Bureau,
Ministry of Home Affairs,
35, SP Marg, New Delhi – 21

மேலும் விவரங்கள் அறிய என்ற லிங்கை http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/2/26/IB_Recruitment_(1).pdf கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT