தமிழ்நாடு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) 2018-19-ஆம் ஆண்டிற்கான தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 50
பணி: Industrial Trainee(Finance)
தகுதி: Intermediate Examination of Institute of Chartered Accountants of India (ICAI) அல்லது Institute of Cost Accountants ofIndia (ICAI) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பபமும் உள்ளவர்கள் www.nlcindia.com என அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://web.nlcindia.com/itf/Advt.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.