வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் செக்யூரிட்டி ஏஜென்ட் வேலை

ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 63 செக்யூரிட்டி ஏஜென்ட் பணிக்கு தகுதியான

ஆர். வெங்கடேசன்


ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 63 செக்யூரிட்டி ஏஜென்ட் பணிக்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 63 (ஆண்கள்-53, பெண்கள்-10)  

பதவி: Security Agents 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தீயணைப்பு மற்றும் பேரீடர் மேலாண்மை மையத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பொது பிரிவினர் 28 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20.190

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Play Ground, Residential Complex, New Quarters, Airport Authority of India, 1 no. Airport
Gate (VIP Road), Dum Dum, Kolkata-700 052.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை கொல்கத்தாவில் மாற்றத்தக்க வலையில் “AIR INDIA LTD”  என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி.யின் பின்புறம் பெயர், பிறந்த தேதி, செல்போன் எண்ணை எழுத வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் செய்து அதனுடன் அசல் சான்றிதழ்கள் இணைத்து நேர்முகத்தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/644_1_Advetisement_for_Security_Agent_West_Bengal_as_sent_for_Upload_on_15Nov_2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்திகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT