வேலைவாய்ப்பு

ஐடிஐ, பிளஸ் டூ முடித்தவர்களுக்கு ரயில்பெட்டி தொழிற்சாலையில் வேலை

வாரணாசியில் செயல்பட்டு வரும் ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 374 தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்


வாரணாசியில் செயல்பட்டு வரும் ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 374 தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 374

பதவி: தொழில் பழகுநர் பயிற்சி

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
ஐடிஐ முடித்தவர்கள்:
1. Fitter - 107
2. Carpenter - 03
3.Painter(Gen.) - 07
4.Machinist - 67
5. Welder(G&E) - 45
6.Electrician - 71

பிளஸ் டூ முடித்தவர்கள்: 
1. Fitter - 30
2. Machinist - 15
3. Welder (G&E) - 11
4. Electrician - 18

தகுதி: பிளஸ் டூ 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அத்துடன் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 15 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐடிஐ படிக்காதவர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://dlw.indianrail-ways.gov.in  அல்லது file:///C:/Users/Dotcom/Downloads/1539256455561-act001.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் மாணவா்களுக்கு நல உதவிகள்

வள்ளியூா் வியாபாரிகள் சங்க தோ்தல்

தென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்பு

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் கட்டடக் கழிவுகள் குவிப்பால் விபத்து அபாயம்

சத்தியமங்கலம் அருகே காட்டு யானைத் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT