வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? தில்லி உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை!

தில்லி உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த தனி உதவியாளர் பணியிடங்களுக்கான அரிவிப்பு வெளியிடப்படட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்


தில்லி உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த தனி உதவியாளர் பணியிடங்களுக்கான அரிவிப்பு வெளியிடப்படட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Personal Assistant

காலியிடங்கள்: 57

வயதுவரம்பு: 01.01.2019 தேதயின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.delhihighcourt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் http://delhihighcourt.nic.in/writereaddata/upload/Recruitments/OpenPositions/CurrentJobFile_U7U8UHCPMTI.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2019 முதல் 07.03.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT