வேலைவாய்ப்பு

நெல்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை

தினமணி


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Central Govt Apprentices Training

காலியிடங்கள்: 170

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Chemical Engineering - 12
2. Civil Engineering - 04
3. Computer Engineering - 15
4. Electrical and Electronics Engineering - 48
5. Electronics and Communication Engineering - 07
6. Instrumentation and Control Engineering - 04
7. Mechanical Engineering  - 73
8. Mining Engineering - 07 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 12 மாதம்

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.12,185 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதன்மையான பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2019/5/21/Notification-NLC-Apprentice.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT