பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...ஊரக வளர்ச்சி துறையில் வேலை
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்புபொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...ஊரக வளர்ச்சி துறையில் வேலை
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.7195/2020
பணி: பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.38,400 - 1,12,400
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.vellore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் வேலூர் மாவட்டம் - 632 009
மேலும் விவரங்கள் அறிய
https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/12/2020120947.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடடைசி தேதி: 08.01.2019