வேலைவாய்ப்பு

மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினமணி



திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 26 

பணி: பேராசிரியர் - 08
பணி: இணை பேராசிரியர் - 13
பணி: உதவி பேராசிரியர் - 05 

தகுதி: இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, தோட்டக்கலை, சட்டம், கணிதம் உள்ளிட்ட 18 பிரிவுகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட முதுநிலை மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ. 500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://cutn.ac.in/careers என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Joint Registrar Recruitment Cell,
Central University of Tamil Nadu,
Neelakudi Campus, Thiruvarur - 610 005.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.01.2022

மேலும் விபரங்கள் அறிய  https://cutn.ac.in/careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஏப்ரலில் ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT