வேலைவாய்ப்பு

விண்ணப்பிப்பது எப்படி? - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணைய நிறுவனத்தில் வேலை

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணைய நிறுவனத்தில் காலியாக உள்ள 225 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணைய நிறுவனத்தில் காலியாக உள்ள 225 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 255

நிறுவனம்: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா

பணி: உணவு ஆய்வாளர்
பணி: தொழில்நுட்ப அதிகாரி
பணி: மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி
பணி: உதவி மேலாளர் (ஐடி)
பணி: உதவி மேலாளர்
பணி: இந்தி மொழிபெயர்ப்பாளர்
பணி: உதவியாளர்
பணி: தனி உதவியாளர்
பணி: ஐடி உதவியாளர்
பணி: இளநிலை உதவியாளர் தரம் I
பணி: உதவி இயக்குநர்
பணி: உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்)
பணி: துணை மேலாளர்

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2, டிப்ளமோ, ஏதாவதொரு பிரிவில் பட்டம், பிஇ, பி.டெக், முதுநிலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1,500 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.fssai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  07.11.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/DR_03_Advt_02_10_2021.pdf மற்றும் 
https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/DR_04_Advt_02_10_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

SCROLL FOR NEXT