வேலைவாய்ப்பு

பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

ராய்ப்பூரில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் என 168 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

ராய்ப்பூரில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் என 168 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 168

பணி: Professor

வயதுவரம்பு: 58க்குள் இருக்க வேண்டும். 

பணி: Associate Professor
பணி: Assistant Professor
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள துறைகளில் தகுதியும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி,எஸ்டி பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:   Recruitment Cell, 2nd Floor, Medical College Building, AIIMS Raipur, Rajpur, Pin - 492 099

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2021

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.aiimsraipur.edu.in/upload/vacancies/611b7f3068657___Final%20approved%20Advt.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

SCROLL FOR NEXT