வேலைவாய்ப்பு

தமிழக சுகாதாரத்துறையில் கிராம செவிலியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான 39 கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurses) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான 39 கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurses) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 02/MRB/2022

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) 

மொத்த காலியிடங்கள் : 39 

பணி: Village Health Nurses

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - ரூ.62,000

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் துணை செவிலியர் மருத்துவச்சி, பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (பெண்) படிப்பை முடித்து தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் பதிவுச் செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:  01.07.2022 தேதியின்படி, 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி குறித்த திறன்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT