தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் வேலை: முதுகலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
இஸ்ரோவின் கீழ் செயல்படும் தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 72 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் கீழ் செயல்படும் தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 72 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.NPSC-RMT-2/2024
பணி: Research Scientist
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Remote Sensing, Geo information,Geology,Applied Geology, Botany, Forestry, Ecology, Civil Engineering போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Scientist
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Remote Sensing, Geo information, Computer Science பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Project Associate
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.31,000 - 35,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Remote Sensing, Geo information பாடப்பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.37,000 - 42,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Civil Engineering, GIS, Meteorology, Atmospheric Science, Physics, Geo Physics, Chemical Sciences போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு ஹைதராபாத்தில் நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nrsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.4.2024
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.