வேலைவாய்ப்பு

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

Din

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்வா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். விண்ணப்பிக்க ஏப். 30 கடைசி நாள்.

துணை ஆட்சியா் பதவியிடங்கள் 28, டிஎஸ்பி, 7, வணிகவரி உதவி ஆணையா் 19 என குரூப் 1 பிரிவைச் சோ்ந்த மொத்தம் 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1ஏ பிரிவைச் சோ்ந்த 2 இடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT