FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

தமிழக சுகாதாரத் துறையில் 1100 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

Updated On : 10 டிசம்பர் 2025, 12:35 pm IST
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்
பகிர்:

தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பணி: உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) (Assistant Surgeon (General))

காலியிடங்கள்: 1,100

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி பொது பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ. 1000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 11.12.2025

summary

Tamilnadu MRB has released the Job notification to fill the 1100 Assistant Surgeon (General) Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments