வேலைவாய்ப்பு

டிச.27, 28-இல் மின் கம்பியாள் உதவியாளா் பணிக்குத் தோ்வு

மின் கம்பியாள் உதவியாளா் பணியிடத்துக்கான தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மின் கம்பியாள் உதவியாளா் பணியிடத்துக்கான தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்ற விண்ணப்பதாரா்கள் மேற்காணும் தொழிற்பயிற்சி நிலையத்தினை அணுகி தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

'டாக்ஸிக்' உறவுகளை தெரிந்துகொள்வது எப்படி? என்ன செய்ய வேண்டும்?

நடிகர் சபரியை பெண்கள் காதலிக்க வேண்டும் : கனி திரு அறிவுரை

ஏகே - 64 தயாரிப்பாளர் இவரா?

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு! முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

”வீட்டை விட்டு வெளியே வா விஜய்” என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்!

SCROLL FOR NEXT