காமராஜா் துறைமுகத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜா் துறைமுகத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜா் துறைமுகத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: junior Executive (Finance)
காலியிடங்கள்: 3
வயது: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: chartered Accountant,cost and works Accountants-இல் தேர்ச்சியுடன் Business Management in Finance பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Manager (Finance)
காலியிடங்கள்: 2
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
தகுதி: CA/CWA -இல் தேர்ச்சியுடன் Business Management in Finance பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டண்ணம்: பொதுபிரிவினருக்கு ரூ.400. ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.300, எஸ்சி, எஸ்டி, பெண்கள் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ipa.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.2.2025
இது தொடர்பான மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.