பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வேலை 
வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டும் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: MSME Relationship Managers

காலியிடங்கள்: 30

வயது வரம்பு: 25 முதல் 33-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சந்தையியல், நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.850. இதர அனைத்து பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://punjabandsind.bank.in என்ற இணையதளம். மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.11.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

PSB RECRUITMENT OF MSME RELATIONSHIP MANAGER ON CONTRACTUAL BASIS IN THE BANK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் அருகே சிலம்பப் போட்டிகள்

மனைவிக்கு கொடுமை: கணவன் உள்பட 3 போ் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

லாலு குடும்பத்துக்குள் தீவிரமடையும் சச்சரவு! தேஜஸ்வி மீது சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் பாஜகவின் வேகம் குறையவில்லை: கே.பி.ராமலிங்கம்

SCROLL FOR NEXT