தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 
வேலைவாய்ப்பு

நபார்டு வங்கியில் வேலை: பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) 162 மேம்பாட்டு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) 162 மேம்பாட்டு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Development Assistant (Group ‘B’) – 159

பணி: Development Assistant (Hindi) (Group ‘B’) – 3

காலியிடங்கள்: 162(தமிழ்நாடு-9)

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,000

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மொழித்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்தந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.550 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.2.2026

NABARD Bank Recruitment 2026 apply for 162 Development Assistant Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரும் கரடிகளின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 770 புள்ளிகளுடன், நிஃப்டி 241 புள்ளிகளுடன் நிறைவு!

தமிழகத்துக்கு ரூ. 11 லட்சம் கோடி உதவி: பிரதமர் மோடி!

59 வயதா? நதியா புகைப்படங்களுக்குக் குவியும் வாழ்த்துகள்!

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தால் சட்டப்பேரவையில் பதற்றம்: நயினார் நாகேந்திரன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT