FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை வங்கியான மஹாராஷ்டிரம் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம்

27 செப்டம்பர் 2025, 3:52 pm IST
பகிர்:

பொதுத்துறை வங்கியான மஹாராஷ்டிரம் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager (Recruitment)

பிரிவு: Forex

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 24

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்று Foreign Exchange, Trade Finance-இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Legal

காலியிடங்கள்:14

தகுதி: சட்டப் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Chartered Accountant

காலியிடங்கள்: 6

தகுதி: சிஏ முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: IT Infrastructure

காலியிடங்கள்: 2

தகுதி: பொறியியல் துறையில் Computer Science, Information Technology, Electronics, Electrical & Electronics, Electronics & Communication போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ., பி.டெக் முடித்திருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Database Administrator

காலியிடங்கள்: 7

தகுதி: பொறியியல் துறையில் Information Technology, Computer Science, Electronics and Communications, Electronics and Telecommunication, Electronics போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ., பி.டெக் முடித்திருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mobile App Developer

காலியிடங்கள்: 2

தகுதி: பொறியியல் துறையில் Information Technology, Computer Science, Electronics and Communications, Electronics and Telecommunication போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ., பி.டெக் முடித்திருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Unix Linux

காலியிடங்கள்: 5

தகுதி : Information Technology, Computer Science, Electronics and Communications, Electronics and Telecommunications, Electronics போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ., பி.டெக் முடித்திருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 22 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.64,820 - 93,960

பணி: Senior Manager (Recruitment)

1.Legal

காலியிடங்கள்: 10

தகுதி: சட்டப் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.Risk

காலியிடங்கள்: 20

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Risk Management-இல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.85,920 - 1,05,280

வயதுவரம்பு: 25 முதல் 38-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1,180. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.118 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://bankofmaharashtra.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2025

மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

The Bank invites online applications from candidates for recruitment of Specialist officers in Scale II, III, IV, V & VI to be posted in various verticals & offices

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments