வாரணாசியில் பெய்த கனமழையை தொடர்ந்து கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் ரத்தினேஷ்வர் கோயில் ஒரு பகுதி கங்கையின் நீரில் மூழ்கியுள்ளது. 
ஆன்மிகம்

நீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்

DIN
நீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில்.
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் மணிகர்னிகா காட் என்ற இடத்தில் அமைந்துள்ள ரத்னேஷ்வர் கோயில்.
இந்த கோயிலின் உயரம் 13.14 மீட்டராகும். இந்த கோயில் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

SCROLL FOR NEXT