முகப்பு
ஆன்மிகம்

நீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
வாரணாசியில் பெய்த கனமழையை தொடர்ந்து கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் ரத்தினேஷ்வர் கோயில் ஒரு பகுதி கங்கையின் நீரில் மூழ்கியுள்ளது.
பகிர்:
நீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில்.
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் மணிகர்னிகா காட் என்ற இடத்தில் அமைந்துள்ள ரத்னேஷ்வர் கோயில்.
இந்த கோயிலின் உயரம் 13.14 மீட்டராகும். இந்த கோயில் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.