ஆன்மிகம்

திருவண்ணாமலையில் மகா தீபம் - புகைப்படங்கள்

DIN
ஜோதி பிளம்பாக ஒளிர்ந்த அருணாசலேஸ்வரர்.
ஜோதி பிளம்பாக ஒளிர்ந்த அருணாசலேஸ்வரர்.
130 கிலோ எடையுள்ள தீப கொப்பரையில் 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற விண்ணை முட்டும் முழுக்கத்துடன் மகாதீபம் ஏற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் உள்ள வாசலில் அகல் விளக்கேற்றினர்.
திருவண்ணாமலையில் சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம்.
27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் குறைந்தபட்சம் வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் - உண்ணாமலை அம்மன்.
அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற விண்ணை முட்டும் முழுக்கத்துடன் மகாதீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 11 நாட்கள் காட்சி தரும் வகையில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT